அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 12 வயது சிறுவன், ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ஆற்றில் குதித்து தனது வயதிற்கு இரண்டு வயதை ஒத்த இளைஞரை மீட்க முயன்றான். தொடர்ந்து, தண்ணீரில் மூழ்கியதால் மயக்க நிலையில், தண்ணீரின் நடுவில் இருந்த பாறை ஒன்றின் அருகே இளைஞரை பத்திரமாக மீட்டு கிடத்தியுள்ளான். இது தொடர்பாக, தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கையில், இளைஞர் உயிருக்கு போராடுவதை பார்த்ததும் அந்த 12 வயது சிறுவன் உடனடியாக ஆற்றில் குதித்து, ஒரு 15 நிமிடம் கடுமையான போராட்டத்திற்கு பின் இளைஞரை மீட்டுள்ளான் என தெரிவித்தனர்.

போலீசார் விசாரணையில், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் அப்பகுதி எம்.எல்.ஏ, சிறுவனின் இந்த துணிச்சல்மிக்க செயலுக்கு விருது வழங்க வேண்டி முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 12 வயது சிறுவன், ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ஆற்றில் குதித்து தனது வயதிற்கு இரண்டு வயதை ஒத்த இளைஞரை மீட்க முயன்றான். தொடர்ந்து, தண்ணீரில் மூழ்கியதால் மயக்க நிலையில், தண்ணீரின் நடுவில் இருந்த பாறை ஒன்றின் அருகே இளைஞரை பத்திரமாக மீட்டு கிடத்தியுள்ளான். இது தொடர்பாக, தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கையில், இளைஞர் உயிருக்கு போராடுவதை பார்த்ததும் அந்த 12 வயது சிறுவன் உடனடியாக ஆற்றில் குதித்து, ஒரு 15 நிமிடம் கடுமையான போராட்டத்திற்கு பின் இளைஞரை மீட்டுள்ளான் என தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையில், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் அப்பகுதி எம்.எல்.ஏ, சிறுவனின் இந்த துணிச்சல்மிக்க செயலுக்கு விருது வழங்க வேண்டி முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 12 வயது சிறுவன், ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ஆற்றில் குதித்து தனது வயதிற்கு இரண்டு வயதை ஒத்த இளைஞரை மீட்க முயன்றான். தொடர்ந்து, தண்ணீரில் மூழ்கியதால் மயக்க நிலையில், தண்ணீரின் நடுவில் இருந்த பாறை ஒன்றின் அருகே இளைஞரை பத்திரமாக மீட்டு கிடத்தியுள்ளான். இது தொடர்பாக, தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கையில், இளைஞர் உயிருக்கு போராடுவதை பார்த்ததும் அந்த 12 வயது சிறுவன் உடனடியாக ஆற்றில் குதித்து, ஒரு 15 நிமிடம் கடுமையான போராட்டத்திற்கு பின் இளைஞரை மீட்டுள்ளான் என தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையில், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் அப்பகுதி எம்.எல்.ஏ, சிறுவனின் இந்த துணிச்சல்மிக்க செயலுக்கு விருது வழங்க வேண்டி முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 12 வயது சிறுவன், ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ஆற்றில் குதித்து தனது வயதிற்கு இரண்டு வயதை ஒத்த இளைஞரை மீட்க முயன்றான். தொடர்ந்து, தண்ணீரில் மூழ்கியதால் மயக்க நிலையில், தண்ணீரின் நடுவில் இருந்த பாறை ஒன்றின் அருகே இளைஞரை பத்திரமாக மீட்டு கிடத்தியுள்ளான். இது தொடர்பாக, தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கையில், இளைஞர் உயிருக்கு போராடுவதை பார்த்ததும் அந்த 12 வயது சிறுவன் உடனடியாக ஆற்றில் குதித்து, ஒரு 15 நிமிடம் கடுமையான போராட்டத்திற்கு பின் இளைஞரை மீட்டுள்ளான் என தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையில், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் அப்பகுதி எம்.எல்.ஏ, சிறுவனின் இந்த துணிச்சல்மிக்க செயலுக்கு விருது வழங்க வேண்டி முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
